|
|||||||||||
|
பல்வேறான இலக்கிய சுவைகளுடன் கலைமுகம் சஞ்சிகையின் 53 ஆவது இதழ் முகிழ்ப்புக் கொண்டிருக்கிறது. வழமைபோலவே நுணுக்கமான சிந்தனை, பரந்த மன வெளிப்பாடு, பல்முக அர்த்தம் எனச் சிந்தனைகளை மன வெளிகளில் தூவும் தத்ரூபமான அட்டைப் படத்துடன் இவ்விதழும் வெளிவந்திருக்கிறது.
|
|||||||||||